சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வஉசி கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்தார்.
பின்னர் வாக்கு எண...
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிகள் தற்போதில் இருந்தே அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.
திரு...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் 3 வாரங்களில் அதுதொடர்பான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்றும் தமிழக வனத்துறை செயலாளர் ...
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
அம்மாவட்டங்களில் மா மற்றும் பப்பாளி சாகுபடி செய்த உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம...
தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்களித்தார்
"தமிழகத்தில் வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்"
"இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை"
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நெற்க...
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளத...